🟢தரமான சுவையான செனோரா மசாலா தேயிலை தூள் விற்பனைக்கு.
🟢உள்ளடக்கம்
⭕1.தரமான BOPF தர தேயிலை
⭕2.ஏலக்காய்: செரிமானத்திற்கு உதவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
⭕3.கறுவாப்பட்டை: ஆன்டி-ஓக்ஸிடன்ட்கள் வயதாவதை குறைக்கும், இரத்த சர்க்கரை சமநிலையை பேணுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
⭕4.இஞ்சி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும், வாந்தி மற்றும் அழற்சியை குறைக்கும்.
⭕கராம்பு: சுவாசத்தை புத்துணர்ச்சி ஆகும், சீனி சேர்ப்பதை குறைத்து சுவையை வழங்கும்.
🟢தயாரிப்பு முறை
⭕ஒரு கப் கொதிக்கும் நீரில் 1 தேக்கரண்டி மசாலா தேயிலை தூள் சேர்க்கவும்.
⭕3-5 நிமிடங்கள் ஊற விடவும்.
⭕வடிகட்டி பிளேன்-டீ ஆக குடிக்கலாம் அல்லது பால் மற்றும் தேவைக்கேற்ப இனிப்புச் சேர்க்கலாம்.
🔵அல்லது வெந்நீரில் 2 டீஸ்பூன் தேயிலை தூள் கலந்து கொள்ளவும்.
குளிரச் செய்து, 2-3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஐஸ் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
🟢நிறை 100g
🟢50-80 மசாலா தேநீர் கோப்பைகள் தயாரிக்கலாம்.
🟢நாடு முழுவதும் COD (கேஷ் ஒன் டெலிவரி) வசதி உண்டு. பார்சலில் வீட்டிற்கே பெற்ற பின்பு பணத்தை செலுத்திக்கொள்ளலாம்.
🟢சுவைக்கு, தரத்திற்கு 100% உத்தரவாதம். ஒருமுறை குடித்தால் தொடர்ந்து வாங்க தூண்டும்.
🟢விலை: 960/-
🟢இடம்: ஊரெழு, யாழ்ப்பாணம்.
🟢 வாட்ஸாப் மூலம் ஓடர் செய்யலாம்.